Recovering Hands is a registered non-profit charitable trust based in Chennai, Tamil Nadu — built around one simple idea: verify in person, then pay directly.
அவசர மற்றும் அத்தியாவசிய மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் ஏழை எளிய மக்களின் உண்மை நிலையை நேரில் சென்று கண்டறிந்து நேரடியாக அவர்களுக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவமனைக்கு அவர்கள் செலுத்தவேண்டிய பணத்தை நமது "மீட்கும் கரங்கள்" அறக்கட்டளையின் மூலம் செலுத்தி அவர்களுக்கு உதவி செய்வது.
To help the poor and needy who are suffering without money for urgent and essential medical expenses — by going to them in person, seeing their true situation for ourselves, and paying the money they owe directly to the hospital treating them, through the Recovering Hands Foundation.
To help meet the medical expenses of our poor people in emergency and essential situations — so money is never the reason someone goes untreated.
ஏழை எளிய நம் மக்கள் மருத்துவ சிகிச்சை பெற நமது "மீட்கும் கரங்கள்" அறக்கட்டளையை அழைத்தால் எந்த நகரமோ, கிராமமோ எதுவாகினும் நேரில் சென்று அவர்களின் உண்மை நிலைமையை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவது.
If our people call Recovering Hands for medical treatment, we travel to any city or village to see their true situation and help them.
Recovering Hands is a non-profit trust, registered under the Government of India, Reg. No. 14/2023, and managed by Mr. Charles J.
The same volunteers who sit at a hospital bedside also carry grocery bags to elders living alone, and open a bed and a hot meal for those with nowhere safe to recover.
It is one trust, one register, one promise — that whoever calls will be seen, not just heard.